Sunday, December 27, 2020

பொங்கல்

வாழையிலை குடைபிடித்து
மழைவெளியில் நடப்போமா 
கம்பங்காட்டு மூலையிலே 
காதல்கதை படிப்போமா

கையளவு நெஞ்சத்திலே
கடலளவு காதலடி 
விட்டு நீயும் போனபின்னே 
ஆறடிதான் எனக்கு ஆறுதலடி 

No comments:

Post a Comment