ரசிக்கிறேன் ....
கடல் அலையை ...
வான் நிலவை ....
தோட்டத்து பூக்களை ...
மழையின் சங்கீதத்தை ...
அந்தி மாலையின் மயக்கத்தை ...
.... நீ இல்லாதபோது ... உன் நினைவுகளோடு !!!!
என் மனது எனக்கு துரோகம் செய்கிறது ..
என்னிடம்தான் இருக்கிறது ...
ஆனால் உனக்கு அடிமையாக இருக்கிறது ..
நீ சொல்வதை கேட்கிறது ....
ஆடி மாசம்
எதையாவது ஆரம்பிச்சா முடிவில்லாம இழுக்குமாமே !!!
வா .... காதலிக்கலாம் !!
கடல் அலையை ...
வான் நிலவை ....
தோட்டத்து பூக்களை ...
மழையின் சங்கீதத்தை ...
அந்தி மாலையின் மயக்கத்தை ...
.... நீ இல்லாதபோது ... உன் நினைவுகளோடு !!!!
என் மனது எனக்கு துரோகம் செய்கிறது ..
என்னிடம்தான் இருக்கிறது ...
ஆனால் உனக்கு அடிமையாக இருக்கிறது ..
நீ சொல்வதை கேட்கிறது ....
ஆடி மாசம்
எதையாவது ஆரம்பிச்சா முடிவில்லாம இழுக்குமாமே !!!
வா .... காதலிக்கலாம் !!
No comments:
Post a Comment