Sunday, August 5, 2018

போதுமோ ஜென்மம் ஒன்று

நினைவெல்லாம் ஒரு நிலவு நின்று !
எழுதுதே கவிதை ஒன்று !

போதுமோ ஜென்மம் ஒன்று !
தீருமோ ஆசைகள் இன்று !

எண்ணங்கள் ஈடாவது என்று ?
வண்ணங்கள் கூடுமே அன்று !

உன் பார்வை போதுமே இன்று !
நெஞ்சம் அமைதி கொள்ளுமே நின்று !!


===============================


மழையும் நீயும் .....

வராவிட்டால் அனலாகிறேன் !
வந்தாலோ பனியாகிறேன் !!

==============================

No comments:

Post a Comment