வெண்ணிற போர்வை
ஒன்று
வானில் மிதந்து செல்ல
நிலாமகளை
அது
மூட பாக்குது மெல்ல !
தென்றல்
காதில்
சொன்னது சேதி
நீ
மல்லிகை
பூவின் ஜாதி !
பகையானபோது
உறவாகிப்போனது
தென்றலும்
கடலும்
நிலவும் !!