Monday, August 7, 2023

நிலாமகளை

 வெண்ணிற போர்வை 

ஒன்று  

வானில் மிதந்து செல்ல 

நிலாமகளை 

அது 

மூட பாக்குது மெல்ல !


தென்றல்  

காதில்

சொன்னது சேதி 

நீ 

மல்லிகை 

பூவின் ஜாதி !


நீ 

பகையானபோது 

உறவாகிப்போனது 

தென்றலும் 

கடலும் 

நிலவும் !!

No comments:

Post a Comment