மழலைக்களின்
கன்னத்து வயல்களில்
தாராளமாகாவே
முத்தங்களை
விதைக்கிறாய் ...
எனது
கன்னத்து
வயலில் மட்டும்
கருமியாகி விடுகிறாய் !!
========================
No comments:
Post a Comment