Sunday, December 23, 2012

ஒரு வேளை ... நீ வருவாயானால் ....


ஒரு நாள் ....

உன்னை சுற்றி வரும் தென்றல் ... என் சுவாசம் இல்லாமல் ...
என் மாளிகை திறந்திருக்கும் ... என் சுவடு இல்லாமல் .....

ஆனால் ....

தென்றல் சுமந்து வரும் ... உனக்காக பூத்த என் தோட்டத்து பூக்களின் வாசத்தை ...
மாளிகை கதை சொல்லும் .... உன் சுவடுகளுக்காக நான் காத்திருந்ததை ....

காலம் மட்டும் கடந்து போகும் ........
கனவுகளை விட்டு ......

No comments:

Post a Comment