Tuesday, July 25, 2023

கவிதை காற்று

 மூங்கிலுக்குள் 

நுழைந்தால்தான் 

காற்று 

இசையாகிறது ...


ஆனால் ...

உன்னை 

தொட்டாலே 

தென்றலாகி 

விடுகிறதே !!!

================

குறுஞ்சிரிப்பாலும் 

ஓரவிழி 

பார்வையாலும் 

என் மீது 

அடிக்கடி 

ரெய்டு நடத்துவது 

உனது 

காதலாக்க 

துறைதானே !!!

===================

 அளவுக்கு 

அதிகமாக 

உன் அன்பை

சேர்த்து விட்டேனோ ...


வரியாக

கேட்கிறதே

வாழ்க்கையை...

=======================


No comments:

Post a Comment