மூங்கிலுக்குள்
நுழைந்தால்தான்
காற்று
இசையாகிறது ...
ஆனால் ...
உன்னை
தொட்டாலே
தென்றலாகி
விடுகிறதே !!!
================
குறுஞ்சிரிப்பாலும்
ஓரவிழி
பார்வையாலும்
என் மீது
அடிக்கடி
ரெய்டு நடத்துவது
உனது
காதலாக்க
துறைதானே !!!
===================
அளவுக்கு
அதிகமாக
உன் அன்பை
சேர்த்து விட்டேனோ ...
வரியாக
கேட்கிறதே
வாழ்க்கையை...
=======================
No comments:
Post a Comment