எண்ணுவதெல்லாம்
நேரினில்
காணும்
புண்ணியம் இருந்தால்
மனம்
எங்கு போகும்..
==================================
நிறைவேறாத
என்
கனவை
பெருமூச்சாய்
வாங்கிக்கொண்டது ..
காற்று !!
==================================
நேரினில்
காணும்
புண்ணியம் இருந்தால்
மனம்
எங்கு போகும்..
==================================
நிறைவேறாத
என்
கனவை
பெருமூச்சாய்
வாங்கிக்கொண்டது ..
காற்று !!
==================================
துப்பாக்கி சூடு
குண்டு வெடிப்பு
பயங்கர கலவரம் ...
பயமின்றி
எல்லா இடத்திலும்
நுழைந்து
வந்தது ...
காற்று !!
=================================
அத்தனை
மொழிகளையும்
தன்னில்
கடத்தி
என்ன பயன்...
இரைச்சல்
மொழியைத்தவிர
வேறெதுவும்
தெரியவில்லையே ...
காற்றுக்கு!!
============================
No comments:
Post a Comment