எதையாவது
எழுத வேண்டுமென்று
சிந்தித்தாலே
சிந்தனைக்குள்
நீ
வந்து விடுகிறாய் ...
எதை
எழுதுவது !!!
==================
ஆயுள்
குறைகிறதே
என்ற
வருத்தமெல்லாம்
இல்லை ...
உன்னோடு
இருக்கப்போகும்
நாட்கள்
குறைகின்றதே
என்ற
வருத்தம்தான்
எனக்கு !!
=====================
உன்
விழியைவிட
கூர்மையான
ஆயுதத்தை
இன்னமும்
கண்டுபிடிக்கவில்லை
உலகம் !!
=====================
No comments:
Post a Comment