Saturday, October 27, 2012

உனக்காகவே

உன்னை காண வெட்கி தானோ 
நிலவு
மாதத்தில் ஒரு நாள் மட்டும் வந்து போகிறது ?
நீ சூடாததால் தானோ
ஏன் வீட்டு ரோஜாவும்
வாடிப்போனது  ?
உனக்கு  வியர்பதால் தானோ
காற்று தென்றலாகி வீசுகிறது ?
உன்னை தொடும் ஆசையில் தானோ
வானம் தன் மழை கரங்களை 
அடிக்கடி நீட்டி பார்கிறது ?

No comments:

Post a Comment