உன்னை காண வெட்கி தானோ
நிலவு
மாதத்தில் ஒரு நாள் மட்டும் வந்து போகிறது ?
நீ சூடாததால் தானோ
ஏன் வீட்டு ரோஜாவும்
வாடிப்போனது ?
உனக்கு வியர்பதால் தானோ
காற்று தென்றலாகி வீசுகிறது ?
உன்னை தொடும் ஆசையில் தானோ
வானம் தன் மழை கரங்களை
அடிக்கடி நீட்டி பார்கிறது ?
No comments:
Post a Comment