Saturday, October 27, 2012

படைப்பு



ரொம்ப நாள் 
யோசித்திருக்கிறேன்
நிலவு .....
ரோஜா ....
தென்றல் ...
மழை மேகம் ...
நதி ....
.....
கடவுள் 
ஏன் இவையெல்லாம் படைத்தான்
....
உன்னை கண்ட பின்புதான் 
புரிந்தது 
....
உன்னை படைப்பதற்கு முன்
கடவுள் 
எடுத்து கொண்ட 'ட்ரைனிங்' அது 

No comments:

Post a Comment