Saturday, October 27, 2012

உன்னை சுவாசிப்பதால்



தினம்
காலையில் விழிக்கிறேன் ...
குளிக்கிறேன் ....
நடக்கிறேன் ....
பேசுகிறேன் ...
சாப்பிடுகிறேன் ...

.....

எப்படி என்னால் முடிகிறது ....
....
புரிகிறது ....

உன்னை சுவாசிப்பதால் தான் 

No comments:

Post a Comment