மழை நீரில் நூலெடுத்து
பனி நீர் பூ தொடுத்து
கூந்தலிலே வச்சு விடவா ?
நினைவினிலே நூலெடுத்து
கனவுகளை பஞ்சாக்கி
மெத்தையாக தைத்து தரவா ?
---
மயங்கும் விழிகள் வழி காட்டும்
மயக்கத்தில் வாலிபத்தை சூடேற்றும்
காதல் விழிகள் காமம் கூட்டும்
மயக்கத்தில் சொர்க்கத்தின் படியேற்றும்
(மழை நீரில் நூலெடுத்து )
மயக்கத்திலே முத்தம் ஓன்று தாராயோ !
தயக்கமென்ன தாகம் தனை தீர்ப்பாயோ !
இனிக்கும் இதழிலே தேன் கண்டேன்
தவிக்கும் மோகத்திற்கு விடை கண்டேன்
(மழை நீரில் நூலெடுத்து )
No comments:
Post a Comment