இல்லத்தில் விளக்கேற்றுங்கள்
புற இருள் அகலும்
இவ்வுலகில் வாழ்வு பிரகாசமாகும்
உள்ளத்தில் இறைவனை ஏற்றுங்கள்
அக இருள் அகலும்
அவ்வுலக வாழ்வு பிரகாசமாகும்
மூத்தோர் சொல்லும் அறிவுரைகள்
நெல்லிக்கனி போன்றவை
முதலில் கசப்பது போல் தோன்றும்
முடிவில் இனிக்கும்
No comments:
Post a Comment