Sunday, July 31, 2022

வாக்கு

வாக்கு
செலுத்தியவனை
சாவடிப்பதால்
அந்த பெயரோ

===================

ஆசையே 
துன்பத்துக்கு காரணம் 
என்றாய் ...

ஆசையை 
விட்டு விட வேண்டும் 
என்று நினைப்பதும் 
என்பதும் 
ஒரு ஆசைதானே ...

No comments:

Post a Comment