Sunday, August 11, 2024

பூவாய்

 சருகாய் 

கிடந்தேன் ....


உன் 

காலடி 

பட்டதில் 

மலர்ந்தேன் 

பூவாய் !


தாகத்தில் 

தவித்தேன் 

பாலையில் ...


வந்தாய் 

பனி 

மழையாய் !!


கோடை 

வெயிலிலும் 

துணிவாய் 

நடப்பேன் ...


உனது 

நினைவுகளே 

குடையாய் !!


அன்று 

எண்ணங்கள் 

இருந்தன 

சிறகாய் ...


இன்று 

அவையே 

வீழ்ந்தன 

சருகாய் !!


No comments:

Post a Comment