உன் மீது
விழுந்து
விழுந்து
தெறித்த
சிறு
மழைத்துளியே
அடை மழையாய்
நனைக்கிறது
என்னை !!
சிறு
மழைத்துளியே
அடை மழையாய்
நனைக்கிறது
என்னை !!
==============================
உனது
சிறு
துளிப்பார்வையே
நனைக்கிறது
என்னை
அடை மழையாய் !!
சிறு
துளிப்பார்வையே
நனைக்கிறது
என்னை
அடை மழையாய் !!
==============================
சில வினாடிகளே
அடை மழையாய்
ஆர்ப்பரித்து
கடந்து விட்டாய் ...
அடை மழையாய்
ஆர்ப்பரித்து
கடந்து விட்டாய் ...
இன்னமும்
சிலிர்ப்பு
தீரவில்லை
எனக்கு !!
=====================
சாரல்
மழையாய்
உனது
பார்வை
பட்டாலும் ...
மழையாய்
உனது
பார்வை
பட்டாலும் ...
அடை மழையாய்
எனக்குள்
பெருக்கெடுக்கிறது
மோகம் !!
======================
அடை மழை
என்ன
செய்துவிடும்
என்னை ...
உனது
கடைக்கண்
பார்வைதான்
அதிர வைக்கிறது
பிரளயமாக !!
=============
தண்ணீரோடு
சில
நினைவுகளையும்
கொட்டிப்போகிறது
அடை மழை !!
No comments:
Post a Comment