என்
இதயத்திலிருந்து
காதலை
எடுத்துக்கொண்டு
உடல் முழுதும்
முட்களாக்கிவிட்டு
போகிறாய் ...
ஆறுதல் தேடி
எதன் மீதும்
சாய்ந்து
கொள்ள முடியாமல்
தவிக்கிறேன்
நான் !!
===================================
எதை எதையோ
எடுத்துக்கொண்டு
நீ
ரயிலேறி விட்டாய் ...
உன்
நினைவு
சுமைகளோடு
நான்
தவிக்கிறேன் !!
===================================
சேரவும்
முடியாமல்
பிரியவும்
முடியாமல்
பயணிப்பது
இந்த
தண்டவாளங்கள்
மட்டுமல்ல ....
நீயும்
நானும்
கூடத்தான் !!
===================================
எனது
ஒவ்வொரு
கவிதையிலும்
ஏதோ ஓன்று
குறைகிறது ...
உனது
பெயர்தான் !!
===================================
இதயத்திலிருந்து
காதலை
எடுத்துக்கொண்டு
உடல் முழுதும்
முட்களாக்கிவிட்டு
போகிறாய் ...
ஆறுதல் தேடி
எதன் மீதும்
சாய்ந்து
கொள்ள முடியாமல்
தவிக்கிறேன்
நான் !!
===================================
எதை எதையோ
எடுத்துக்கொண்டு
நீ
ரயிலேறி விட்டாய் ...
உன்
நினைவு
சுமைகளோடு
நான்
தவிக்கிறேன் !!
===================================
சேரவும்
முடியாமல்
பிரியவும்
முடியாமல்
பயணிப்பது
இந்த
தண்டவாளங்கள்
மட்டுமல்ல ....
நீயும்
நானும்
கூடத்தான் !!
===================================
எனது
ஒவ்வொரு
கவிதையிலும்
ஏதோ ஓன்று
குறைகிறது ...
உனது
பெயர்தான் !!
===================================
உனது
குளிர்
பார்வையிலேயே
உருகிப்போனது
எனது
காதல்
பனித்துளி !!
======================
காதலைப்பற்றி
பேசுபவர்களை
மூட நம்பிக்கையை
விதைக்கிறார்கள்
என்று
காவல்துறை
கைது
செய்யாதா என்ன!!
≈=========================
இன்னமும்
புரியவில்லை ...
நீ
எனது
பாவமா...
புண்ணியமா!!!
===============================
No comments:
Post a Comment