Monday, May 16, 2011

Edhu Eyarkai

கோழி கூவுகிறதென்று

சூரியன்

உதிப்பதில்லை

முல்லை மலர்கிறதென்று

வானில்

நிலா வலம் வருவதில்லை 

நீ

படிக்க வேண்டும் என்று

நான்

கவிதை எழுதவில்லை 


No comments:

Post a Comment