Monday, May 16, 2011

Yentrum Unnodu

என்றாவது ஒரு நாள் 

தனிமை படுத்த பட்டதாய்

நீ உணர்ந்தால் 

உன்னை கவனித்து கொள்ள 

யாரும் இல்லை

என்று 

நீ உணர நேரிட்டால் 

....

புரிந்துகொள் 

நான்

இந்த உலகில்

இல்லையென்று 

No comments:

Post a Comment