Monday, May 16, 2011

Yengum Nee ....

உந்தன் குரல் 

என் காதில் 

அவ்வப்போது ஒலிக்கிறது 

உன் மேனி வாசம்

அவ்வப்போது

என்னை கிறங்க வைக்கிறது

உன் ஸ்பரிசம்

என்னை

சிலிர்க்க வைக்கிறது

உன் அழகு

என்னை பித்தனாக்குகிறது

விழித்த பின்புதான் 

கனவென்று

புரிந்தது 

No comments:

Post a Comment