Monday, May 16, 2011

Nee Ellamal ...

தூரிகை இல்லாமல்

ஓவியமா ?

எழுத்து இல்லாமல்

காவியமா ?

மலரின்றி

நல் வாசனையா ?

வீணை இன்றி

நாதமா ?

.........

அவள் 

என்

அருகில் !!!

No comments:

Post a Comment