Monday, May 16, 2011

Kadhal Kaviyam

கம்பனை படித்தேன் 

இளங்கோவடிகளை படித்தேன் 

காளிதாசனை படித்தேன் 

கண்ணதாசனை படித்தேன் 

.......

உன்னிடம் 

காதலை படித்தபோதுதான் 

கவிஞனானேன்



No comments:

Post a Comment