Wednesday, August 4, 2021

பிரிவு

நாம் 
இந்த தண்டவாளங்களை போல 
என்றாய்  ..

தண்டவாளங்கள்
அருகருகே சென்றாலும்
சேர்வதே இல்லையே!!

==================================

உனக்கென்ன 
பாம்பணையே பஞ்சணையாக்கி
துஞ்சி விட்டாய் ...

பஞ்சணையிலும்
அவள் நினைவுகள்

≈=================≈========÷÷÷==


No comments:

Post a Comment