Sunday, August 22, 2021

தனிமை

இளமையில் உன்னோடு 
தனிமையில் கொஞ்சிய 
இனிமை நினைவுகளெல்லாம் 
தனிமையில் தவிக்கையில் 
வெறுமையில் வாட்டுதடி 

மஞ்சத்தில் துஞ்சிடினும் 
நெஞ்சத்தில் விழித்திருக்கும் 
வஞ்சி உன் நினைவோடு 
நீறாய் போவேனோ... இல்லை 
உன் நினைவோடு மீண்டும் 
பிறப்பேனோ!!

No comments:

Post a Comment