Kavikkuyil
Wednesday, May 26, 2021
மெழுகு
அலை பாயும் கண்ணால
அனல வச்சா மெல்ல
உலையிலிட்ட மெழுகு போல
உருகி போனேன் மெல்ல !
கொள்ளி கண்ணு ரெண்டால
கள்ளி என்ன கொல்ல
வெயில் பட்ட பனிய போல
கரைஞ்சு போனேன் மெல்ல !
ஆரஞ்சு பழ உதட்டால
சொல்லடி ஒரு சொல்ல
மஞ்ச தாலி கட்டிகிட்டா
தீருமடி அந்த தொல்ல !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment