Kavikkuyil
Friday, July 16, 2021
தண்ணி
ஓடுகின்ற
தண்ணியிலே
ஆடுகின்ற
அலையெல்லாம்
வாடுகின்ற
என் மனதின்
தேடுதலை
சொல்லிடாதோ
!
விண்ணிலாடும் கார்முகிலும்
மண்ணிலாடும் பூங்கொடியும்
கண்ணிலாடும் கனவுகளின்
வண்ணங்களை சொல்லிடாதோ !
ஏற்றமில்லை என்னில்
தோற்றமில்லை கண்ணில்
மறந்துபோன கவிதைகளை
காற்று வந்து சொல்லிடாதோ !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment