கடல் நீரையே
கடன் வாங்கி
கண்ணீராய் கொட்டினாலும்
பதிலுக்கு
நிரப்ப முடியாது
இந்த அனபை !
வலி என்பது
வரமாகிறது
தாய்மையில் !
நல்லவராக இருக்க
பல வழிகள் இருக்கின்றன ...
தாயாக இருக்க
ஒரே வழிதான் இருக்கிறது ...
அன்பின்
தொடக்கமும்
அதன் முடிவும் !
No comments:
Post a Comment