தபால்காரர்
நூற்றுக்கணக்கில்
போஸ்ட் போடுகிறார்
தினம் ...
'லைக் பண்ணுவாரில்லை
நான் செல்லுமிடமெல்லாம்
நீ வேண்டும் ....
நரகத்தை தவிர !
நமது எம் பி
ஆயிரத்து இருநூறு முறை
வாய் திறந்திருக்கிறார்
நாடாளுமன்றத்தில் ...
கொட்டாவி விடுவதற்கு
அன்பே ...
பகலில் வெளியே வராதே...
உன்னை கண்டால்
வியர்க்கிறதாம்
சூரியனுக்கு
No comments:
Post a Comment