உன்னைத்தவிர
வேறெதையும்
நினைக்க மாட்டேனென
குரங்காய்
பிடிவாதம் பிடிக்கிறது
மனசு
உன்னையே
எப்போதும் நினைத்து
மாடாய் அசை போடுகிறது
மனசு !
No comments:
Post a Comment