Saturday, May 7, 2022

காதல் கடந்த பின்

 புயல் 

கரை கடந்து விட்டால்  

அமைதி ....

தென்றல் ஓன்று 

காதல் கடந்த பின் 

ஆரம்பித்தன சேதங்கள் !

No comments:

Post a Comment