Wednesday, December 15, 2021

வரலாறு

மொழியை வென்றவரை
கணிதத்தை வென்றவரை
புவியை வென்றவரை
அறிவியலை வென்றவரை
ஞாபகம் வைத்திருக்கிறது
வரலாறு !

எதுவுமில்லாமல் வந்தாய் 
எல்லாம் வேண்டுமென அலைந்தாய்
எதுவும் நிரந்தரமில்லையென உணர்வாய்
எல்லாவற்றையம் விட்டு ஒரு நாள் பறப்பாய்
எல்லாவர்க்கும் வாழ்க்கை இதுவென அறிவாய்


No comments:

Post a Comment