கடவுள்
காப்பாற்றுகிறாரோ இல்லையோ ...
பலரை காப்பாற்றுகிறது
கோவில்
உண்டியல் பணம் !
காப்பாற்றுகிறாரோ இல்லையோ ...
பலரை காப்பாற்றுகிறது
கோவில்
உண்டியல் பணம் !
பேச்சடங்கும் நேரத்தில்
என்னென்ன
பேச நினைத்தாயோ ...
மூச்சடங்கும் நேரத்தில்
என்னென்ன
நினைவுகள் கொண்டாயோ ..
என்னென்ன
பேச நினைத்தாயோ ...
மூச்சடங்கும் நேரத்தில்
என்னென்ன
நினைவுகள் கொண்டாயோ ..
பேச்சிலும் மூச்சிலும்
கலந்து போன
உன் நினைவுகளை
எந்த அக்னியில் எரிப்பேனோ!
No comments:
Post a Comment