Wednesday, June 8, 2022

அம்மனுக்கு பொற்காலம் ...

 ஏன் 

வரம் தர மறுக்கிறாய் ...

ஒரு வேளை 

என் தவத்தை 

ரசிக்கிறாயோ !


நீ பூஜை செய்யும் 

ராகு காலமே 

அம்மனுக்கு பொற்காலம் ...

உன் 

தரிசனம் கிடைக்கிறதே 

அம்மனுக்கு !


 ஏதோ ஒரு 

அமைதியான பொழுதில்  

உன்னை கண்டேன் ...

அன்றிலிருந்து 

எந்த பொழுதுமே 

அமைதியாக இல்லை !


உனக்கு பிடிக்காதென்றே 

பலவற்றை 

கடந்து போகிறேன் நான் ...

பிடிக்கவில்லை என்று 

என்னை 

கடந்து போனாய் நீ !


No comments:

Post a Comment