நெஞ்சு நிமிர்த்தி
நிற்கும் வீரம் ...
பிஞ்சு செடிகளுக்கு
வழி விடும் ஈரம் ...
மலையாகவேனும்
பிறந்திருக்கலாம் !
நிற்கும் வீரம் ...
பிஞ்சு செடிகளுக்கு
வழி விடும் ஈரம் ...
மலையாகவேனும்
பிறந்திருக்கலாம் !
இன்று மலர்ந்த மலர்
மணம் வீசி சிரிக்க
காலடியில் மிதிபட்டு
முனகியது
நேற்றைய மலரின் சருகு !
No comments:
Post a Comment