பூக்கடை
வாசலில்
நிற்கிறேன்...
பூக்களின்
வாசமா
உன்
வாசமா!?
==================
வாசலில்
நிற்கிறேன்...
பூக்களின்
வாசமா
உன்
வாசமா!?
==================
பூக்களை
முழம் போட்டு
அளக்கிறாய்...
ஆனால்
அளக்கிறாய்...
ஆனால்
உன்
அழகை
அழகை
நான்
எதில்
அளப்பது!?
==================
மல்லிகை
சரங்கள்
தொங்குகின்றன...
உன்
சிரிப்புதானோ
அவற்றின்
விலைப்பட்டியல்!?
==================
வாடாமல் இருக்க
பூக்களுக்கு
தண்ணீர்
தெளிக்கிறாய்...
என்
இதயத்திற்கு
எப்போது
காதலை
தெளிப்பாய் !?
==================
கூடையெங்கும்
பூக்கள்...
ஆனாலும்
என்
பூக்களை
கட்டுகிறாய்...
அதோடு
என்
மனதையும்
கட்டிவிடுகிறாய்!
==================
மலர்களுக்கு
முள்
இருக்கிறது...
உனக்கு
விழிகள்
இருக்கின்றன!
==================
வாசம்
விற்கும்
கடைதான்...
ஏனோ
என்
மூச்சையே
வாங்கிக்
எதில்
அளப்பது!?
==================
மல்லிகை
சரங்கள்
தொங்குகின்றன...
உன்
சிரிப்புதானோ
அவற்றின்
விலைப்பட்டியல்!?
==================
வாடாமல் இருக்க
பூக்களுக்கு
தண்ணீர்
தெளிக்கிறாய்...
என்
இதயத்திற்கு
எப்போது
காதலை
தெளிப்பாய் !?
==================
கூடையெங்கும்
பூக்கள்...
ஆனாலும்
என்
பார்வையை
பறிப்பது
உன்
கூந்தல் மலரே !
==================பூக்களை
கட்டுகிறாய்...
அதோடு
என்
மனதையும்
கட்டிவிடுகிறாய்!
==================
மலர்களுக்கு
முள்
இருக்கிறது...
உனக்கு
விழிகள்
இருக்கின்றன!
==================
வாசம்
விற்கும்
கடைதான்...
ஏனோ
என்
மூச்சையே
வாங்கிக்
கொள்கிறது!
==================
==================
பூக்கள்
காலையில்
மட்டுமே
மலர்கின்றன...
நீயோ
எந்நேரமும்!
==================
கூடையில்
பூக்கள்
குறைந்துகொண்டே
போகின்றன...
என்
காதல்
அதிகரித்துக்
==================
பூக்கள்
வகை வகையாய்
அழகு !
நீயோ
எல்லா
வகை
பூக்களும்
சேர்ந்த
அழகு !
பூக்கள்
காலையில்
மட்டுமே
மலர்கின்றன...
நீயோ
எந்நேரமும்!
==================
கூடையில்
பூக்கள்
குறைந்துகொண்டே
போகின்றன...
என்
காதல்
அதிகரித்துக்
கொண்டே
போகிறது!
==================
ஒரு
ரோஜாவிற்கு
விலை
கேட்டேன்...
உன்
புன்னகையை
காட்டிவிட்டாய்!
போகிறது!
==================
பூக்காரி
என்பதாலா ...
என்
மனதிற்குள்
பூந்தோட்டத்தையே
போடுகிறாய் !?
==================ஒரு
ரோஜாவிற்கு
விலை
கேட்டேன்...
உன்
புன்னகையை
காட்டிவிட்டாய்!
எங்கே
போவது !?
அவ்வளவு
பணத்திற்கு !?
==================பூக்கள்
வாடினாலும் ...
அவற்றை
விற்ற
உன்
நினைவு
வாடாதே!
==================
விலை
மதிப்பில்லாதது
எது ?
உன்
கைகள் தரும்
பூக்களா !?
உன்
கூந்தல்
மலர்களா !?
==================
நன்றாக
பார் ...
உன்
கூந்தலேறிய
பூக்கள்
மகிழ்ச்சியிலும் ..
கூடை
மலர்கள்
தவிப்பிலும்
இருப்பதை !!
==================
உன்
புன்னகை
மலர்களை
கண்டபின்னும்
உன்
கூடை
மலர்களை
விரும்புபவர்கள்
இருக்கிறார்களா
இந்நாட்டில் !?
==================
வாங்கவந்தேன்...
காதல்
மயக்கத்தை
வாங்கிக்கொண்டு
போகிறேன்!
மயக்கத்தை
வாங்கிக்கொண்டு
போகிறேன்!
==================
No comments:
Post a Comment