ரோஜாவை
செடியிலிருந்து
பிரித்து
பாவம்
தேடினேன் ..
அதனை
உன்
கூந்தலில்
சேர்த்து
புண்ணியம்
நாடினேன் !
==========================
தோட்டத்து
பூக்களின்
பிறப்பு
ரகசியம்
தேடினேன் ...
உன்
கூந்தலை
காணும் வரை!
==========================
உன்
முகத்தை
ஒருமுறை
கண்டபின்...
நாட்காட்டியில்
பௌர்ணமி
நாளை
செடியிலிருந்து
பிரித்து
பாவம்
தேடினேன் ..
அதனை
உன்
கூந்தலில்
சேர்த்து
புண்ணியம்
நாடினேன் !
==========================
தோட்டத்து
பூக்களின்
பிறப்பு
ரகசியம்
தேடினேன் ...
உன்
கூந்தலை
காணும் வரை!
==========================
உன்
முகத்தை
ஒருமுறை
கண்டபின்...
நாட்காட்டியில்
பௌர்ணமி
நாளை
நான்
தேடுவதே
இல்லை!
==========================
தேனீக்களின்
கூட்டை
நான்
எதற்காக
தேட வேண்டும் ...
உன்
இதழ்கள்தான்
இருக்கிறதே!
==========================
தென்றலை
குறித்து
கவிதைகளை
எழுதி
குவித்து வந்தேன் ...
உன்
மூச்சுக்காற்று
படும் வரை !!
==========================
நகைக்கடையில்
முத்துக்களை
ஏறெடுத்தும்
நான்
பார்ப்பதில்லை ..
உன்
புன்னகையைதான்
கண்டிருக்கிறேனே !!
==========================
வண்ணத்து
பூச்சிகளிடம்
எனக்கிருந்த
காதல்
இடம் மாறிவிட்டது ...
உன்னை
போச்சம்பள்ளி
புடவையில்
கண்ட பின்பு !!
==========================
சந்தனத்தின்
தேடுவதே
இல்லை!
==========================
தேனீக்களின்
கூட்டை
நான்
எதற்காக
தேட வேண்டும் ...
உன்
இதழ்கள்தான்
இருக்கிறதே!
==========================
தென்றலை
குறித்து
கவிதைகளை
எழுதி
குவித்து வந்தேன் ...
உன்
மூச்சுக்காற்று
படும் வரை !!
==========================
நகைக்கடையில்
முத்துக்களை
ஏறெடுத்தும்
நான்
பார்ப்பதில்லை ..
உன்
புன்னகையைதான்
கண்டிருக்கிறேனே !!
==========================
வண்ணத்து
பூச்சிகளிடம்
எனக்கிருந்த
காதல்
இடம் மாறிவிட்டது ...
உன்னை
போச்சம்பள்ளி
புடவையில்
கண்ட பின்பு !!
==========================
சந்தனத்தின்
விளம்பரங்களை
காணும்போது
சிரிப்புதான்
வருகிறது ...
உன்
ஸ்பரிசம்
அறிந்த பின்பு !!
==========================
கவிதையைத்
தவிர
வேறெதையும்
பிரசவிக்க
என் பேனா
மறுக்கிறது...
ஒவ்வொரு
நொடியும்
என் மனம்
உன் நினைவுகளை
பிரசவிப்பதால்!
காணும்போது
சிரிப்புதான்
வருகிறது ...
உன்
ஸ்பரிசம்
அறிந்த பின்பு !!
==========================
கவிதையைத்
தவிர
வேறெதையும்
பிரசவிக்க
என் பேனா
மறுக்கிறது...
ஒவ்வொரு
நொடியும்
என் மனம்
உன் நினைவுகளை
பிரசவிப்பதால்!
==========================
உனது
நினைவு
மலர்களில்
தேனுண்டு
மயங்கிக்
கிடக்கிறது
எனது
இதயத்தும்பி !
No comments:
Post a Comment