கவிதைகள் பொய்யென்று
எழுதும் எனக்கும் தெரியும் !
படிக்கும் உனக்கும் தெரியும் !
எனில் ....
பொய் எவ்வளவு அழகு ..
உன்னைப்போல !!
No comments:
Post a Comment