கல்லிதயம் கொண்ட ஒருத்தியை
ஏன் படைத்தாய்
என்றேன் இறைவனிடத்தில் ...
இதயத்தை தவிர
அனைத்தும் கல்லாகி
செயலற்று நின்றான்
அவனும் ...!!
No comments:
Post a Comment