Tuesday, February 16, 2021

அனைத்தும் கல்லாகி

 கல்லிதயம் கொண்ட ஒருத்தியை  

ஏன் படைத்தாய் 

என்றேன் இறைவனிடத்தில் ...

இதயத்தை தவிர 

அனைத்தும் கல்லாகி 

செயலற்று நின்றான் 

அவனும் ...!!

No comments:

Post a Comment