நீ கிள்ளி போட்ட
குண்டூரு மிளகாயும்
இனித்தது ...
வெயிலில் நடந்தேன்
காதல் மேகம்
குடை பிடித்தது ...
உனது ஒவ்வொரு பார்வையும்
ஓராயிரம் கவிதை
சொன்னது ...
உனது சின்னஞ்சிறு
அசைவுகளும்
எனக்கு தலைப்பு
செய்தியானது ...
அது காதல் காலம் ..
நினைவுகளோடு மட்டும்
வாழ சொன்னது உனது
காதல் அதிகாரம் ...
இது என்ன காலம் !!?
No comments:
Post a Comment