Kavikkuyil
Monday, February 22, 2021
உன்னோடு
உன்னோடு நடக்கையிலே
சருகும் பூக்களடி
நீ இல்லாத பாதையிலே
பூக்களும் கருகுதடி
மேகம் கருக்கையிலே
குடையே காவலடி
மோகம் பிறக்கையிலே
முந்தானை குடை வேணுமடி
பூ வாசத்தில்
மனதும் தளிரக்குதடி
உன் சுவாசத்தில்
வாழும் இதயமடி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment