எட்டாத கோவிலுக்கு
எட்டி விளக்கேற்றி
தூரத்து கோவிலுக்கு
தூண்டா விளக்கேற்றி
வாகாய் வாங்கி வந்தேன்
வரமென்று ...
கையில் வந்தபின்னே
கண்டுகொண்டேன்
சாபமென்று !!!!
No comments:
Post a Comment