Monday, February 8, 2021

சாபமென்று

 எட்டாத கோவிலுக்கு 

எட்டி விளக்கேற்றி 

தூரத்து கோவிலுக்கு 

தூண்டா விளக்கேற்றி 

வாகாய் வாங்கி வந்தேன் 

வரமென்று ...

கையில் வந்தபின்னே 

கண்டுகொண்டேன் 

சாபமென்று !!!!

No comments:

Post a Comment