தச்சன் உலை நெருப்பும்
தணியுமடி ஒரு காலம்
மாசி பிறையே என் தாகம்
தணிவதுவும் எக்காலம் !
கொல்லன் உலை நெருப்பும்
வைகாசி மாங்கனியே என் தாகம்
No comments:
Post a Comment