தோழியா ...
காதலியா ...
இல்லை
மனைவியா ....
எந்த சொந்தமென்று புரியாமல்
அக்னியில்
வீழ்ந்தது இதயம் ...
மிஞ்சிய சாம்பல் சொன்னது ..
அவள் என் கண்ணீருக்கு சொந்தமென்று !!
No comments:
Post a Comment