Tuesday, February 16, 2021

உலகத்தை அளந்து விட்டான்

 உலகத்தை அளக்க 

மூன்றடி தேவைப்பட்டது 

பாவம் பரந்தாமனுக்கு ..


ஒன்றே முக்கால் அடியால் 

உலகத்தை அளந்து விட்டான் 

வள்ளுவன் !!!


=========================

No comments:

Post a Comment