உலகத்தை அளக்க
மூன்றடி தேவைப்பட்டது
பாவம் பரந்தாமனுக்கு ..
ஒன்றே முக்கால் அடியால்
உலகத்தை அளந்து விட்டான்
வள்ளுவன் !!!
=========================
No comments:
Post a Comment