Kavikkuyil
Monday, March 15, 2021
யாருக்கு சொந்தம்
தோட்டத்து பூக்கள்
யாருக்கு சொந்தம் ?
செடியை வைத்தவனுக்கா !
இல்லை
அவள் கூந்தல் வாசம் காண்பதால்
அவளுக்கா ...
இல்லை
இறைவன் கழுத்தில் ஆடுவதால்
ஆலயத்திற்கா ...
இல்லை
இறுதியில்
வாடிப்போய்
மண்ணோடு கலப்பதால்
மண்ணிற்கா!
தோட்டத்து பூக்கள்
யாருக்கு சொந்தம்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment