Thursday, March 4, 2021

அம்மா

 விழித்திருந்து என்னை 
தூங்கச் செய்தாய் 
பசித்திருந்து என்னை 
உண்ணச் செய்தாய் 

வலியோடிருந்து என்னை 
சிரிக்க செய்தாய்
கூண்டிலிருந்து என்னை 
உலகம் காண செய்தாய்

உன்னால் உலகை அறிந்தேன் 
எனைக்கண்டு உலகை மறந்தாய் 
உள்ளங்கையில் உலகம் இன்று 
உனையினி காண்பது என்று!!

No comments:

Post a Comment