உன்னோடு
கரம் கோர்த்து நடக்கையில்
வெற்றி நடை போடுகிறது
நம் காதலே !!
நீ கவிதை என்றால்
நான்
கவிதையோடு வாழ்பவன் !
என்
கவிதை கப்பல்
கண்ணீர் கடலில்
பயணிக்கிறது !
என் காதலோடு
போராட முடியாமல்
தோற்று போனாள் அவள் ..
இப்போதும்
என்னோடு போராடி கொண்டிருக்கிறது
காதல் !!
No comments:
Post a Comment