வேல் முனையும்
உன் விழியும்
ஒன்றல்ல கண்ணே ...
ஆறாத'காயம்
உன்
விழி தந்த பின்னே !
குளிர்காலம் ...
கோடைக்காலம் ...
மழைக்காலம் ...
வசந்த காலம் ...
இலையுதிர்காலம் ...
என
இயற்கைக்கு
காலங்கள் பல படைத்தாய்
ஏழைக்கு
கவலையுதிர்காலம்
என்று படைப்பாய் !!
No comments:
Post a Comment